யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை பெரம்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி லீயோறேமன்ட் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற தம்பிநாயகம், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லீயோறேமன்ட் அவர்களின் அன்பு மனைவியும்,
இக்னேசியஸ் சுரேஸ், எமரண்சியானா யசோதா, கில்டா குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, பாலசுப்பிரமணியம், நடராசா, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிறில் இம்மானுவேல், அஞ்சலா, காலஞ்சென்றவர்களான கமலா, குட்டி மற்றும் சறோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி, தவானந்தன், காலஞ்சென்ற கிருஸ்ணபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்தன், துவாரகி, கிசாந்த், சில்வியா, கிருசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன் | |
+94773715844 | |
யசோதா – மகள் | |
+447572225654 | |
குமுதா – மகள் | |
+4747608649 |