ColomboJaffnaKilinochchiObituary

திருமதி சதாநந்தன் அன்புமலர் (அன்பு)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு 11 சங்கமித்த மாவத்தை, இல. 22 கட்சன் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாநந்தன் அன்புமலர் அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி வட்டக்கச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதாநந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் கனகலிங்கம், சறோஜினிதேவி, கனகரத்னம், அன்னலட்சுமி, ஜெயமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயலெட்சுமி, சந்திரகோபால் மற்றும் பாக்கியலெட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜெயரத்தினம் மற்றும் சந்தானலட்சுமி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், சறோஜினிதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2023 புதன்கிழமை அன்று இல. 22 கட்சன் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கணவர் மற்றும் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதாநந்தன் – கணவர்
 +94771318980
சறோஜினிதேவி – சகோதரி
+94774803672
கனகலிங்கம் – சகோதரன்
+33665954002
கனகரத்னம் – சகோதரன்
 +41795355263
அன்னலட்சுமி – சகோதரி
+447955305262

Related Articles