AlaveddyObituary

திருமதி சாந்தநாயகி சுப்பிரமணியம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

சுப்பிரமணியம்(வை.பாலு- ஓய்வுபெற்ற விவசாய போதானாசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வநாயகி, குணரத்தினராசா மற்றும் தவராசா(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), தேவராசா(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,

சுதர்ஷன்(IBC தமிழ்), சுஜந்தன்(லண்டன்), சுகன்ஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவாநிதி, கானப்பிரியா, சிவகுமார்(மென்டலின் வாத்தியக்கலைஞர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிபிஷா, அபிஷா, விபிஷா, ஜனனி, ஜனுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அளவெட்டி மத்தி,
அளவெட்டி,
(கொம்பனி கடையடி)
யாழ்ப்பாணம்.

தகவல்: சுதர்ஷன்- மகன்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94761672420
சுதர்ஷன் – மகன்
+447984055119

Related Articles