யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா அருளானந்தன் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா அவர்களின் ஆசைத் தாயாரும்,
சிறீதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சாகரன், சாருஜன் ஆகியோரின் செல்ல அம்மம்மாவும்,
பாக்கியராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான யோகநாதன், நரேந்திரநாதன், ராஜேந்திரநாதன் மற்றும் சிவலோகநாதன்(இலங்கை), செல்வநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 22 May 2024 5:30 PM – 7:30 PM | Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom |
கிரியை | |
Thursday, 23 May 2024 12:45 PM – 3:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom |
தகனம் | |
Thursday, 23 May 2024 4:00 PM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
மதிய போசனம் | |
Thursday, 23 May 2024 5:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom |
தொடர்புகளுக்கு
கண்ணன் – சகோதரன் | |
+14167045821 | |
அருளானந்தன் – கணவர் | |
+447984249075 | |
கவிதா – மகள் | |
+447944625963 | |
சாகரன் – பேரன் | |
+447908550378 |