IlavalaiObituary

திருமதி இராயேஸ்வரி சுவாம்பிள்ளை

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராயேஸ்வரி சுவாம்பிள்ளை அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று இளவாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சுவாம்பிள்ளை அன்பு மனைவியும்,

மெடோன்சன்(நிறஞ்சன் – பிரான்ஸ்), தர்சினி(நிறஞ்சினி- பிரான்ஸ்), சபேசன்(செல்வம்- இலங்கை), ஐங்கரன்(இந்திரன் – இலங்கை), ஜொபிற்ரா(கனடா), சியானி(மஞ்சு- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நளினா, ஜெயக்குமார், சர்மி, அஸ்வினி, யூடின், பிறேம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்றியன், ஒறலி, ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிசா, டனுசியா, ஜோண்சன், ஜேக்கப், அன்ரன், சபியோன், கார்த்திகா, டனிகா, டனிக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-11-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:00 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிறஞ்சன் – மகன்
 +33669149847
தர்சினி – மகள்
    +33142875589
 
 செல்வம் – மகன்
+94778886127
இந்திரன் – மகன்
 +94776567813
ஜொபிற்ரா – மகள்
+16479704652
சியானி – மகள்
 +94776493854

Related Articles