ChavakachcheriColomboJaffnaObituarySrilanka

திருமதி இரத்தினபூபதி சோமஸ்கந்தன் (மங்கம்மா)

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும், வத்தளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி சோமஸ்கந்தன் அவர்கள் 30-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளியம்மை (நவாலி) தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் சோமஸ்கந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கன், யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌசல்யா, மதிவாணன் ஆகியோரின் மாமியாரும்,

பிருந்தா, சுகந்தா, அஜந்தா, கனிஸ்கரன், சமிஷ்சா ஆகியோரின் பாட்டியும்,

காலஞ்சென்ற துவாரகாம்பாள், உமாமகேஸ்வரன்(அமுது), ஸ்பராணி, சத்தியசீலன்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 
 +94768877978

Related Articles