ColomboJaffnaObituary

திருமதி இராசநாயகி இந்திரன்

யாழ். சுன்னாகம் வருசப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகி இந்திரன் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை சுன்னாகத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரிபாலன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சசிதரன், ஜசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்தி அஸ்வின், கார்த்திக், ஜகஜனனி, அனிஷ் ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மங்களநாயகி, தெய்வநாயகி, செல்வநாயகி, ஜெயந்தன், வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா, கிரிதரன், சிவா, அமரர் சுகன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2024 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மு. இந்திரன் – கணவர்
+94771777606
கௌரிபாலன் – மகன்
 +447725311410
அபிராமி – மகள்

 +447882870535

Related Articles