JaffnaLondonObituary

திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன்

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திருநீலகண்டன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மயூரா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஆஷா, றம்மியா, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற துரைராசா மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், தியாகராசா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரர்(திரு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாவித்திரிதேவி, மகாலட்சுமி, பராசத்தி மற்றும் தெய்வீகராணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

Note: Parking – Limited near home. Try off streets or B&Q, MacD or Aldi Carparks near home but the time limit applies. Please check before parking.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday,
22 May 2022
8:00 AM – 11:20 AM
Home 690 Eastern Ave, Ilford, IG2 6PF, UK
தகனம்
Sunday,
22 May 2022
12:00 PM
City of London Cemetery & Crematorium 
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

திருநீலகண்டன் – கணவர்
+447438618913
 சுதா – மகன்
+447961192177
+442033043396

Related Articles