JaffnaObituaryThirunelveli

திருமதி இராஜேஸ்வரி தேவசேனாதிபதி

யாழ். திருநெல்வேலி வளாக வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தேவசேனாதிபதி அவர்கள் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லதுரை(சித்தவைத்தியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவசேனாதிபதி(Esty Medicals) அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்தரன், இரஞ்சினி, தேவநந்தினி, இரவிசந்திரன், சுதாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், உருத்திரகுமார், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  கோம்பயன் மணல் இந்துமயானத்தில் பூதவூடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
13’B, ஐய்யனார் கோயில் ரோடு,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்


+94771474777

Related Articles