JaffnaKarainagarObituarySrilanka

திருமதி இராஜகோபால் கமலாதேவி

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி இராஜகோபால் கமலாதேவி அவர்கள் (28.12.2023) வியாழக் கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகர் பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மரு மகளும்,
காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகேஸ்வரி, கோமேஸ்வரி (கனடா). யோகேஸ்வரி, மன்மதராஜ், மனோராஜ் (Mansy Constructions) ஆகியோரின் அன்புத் தாயாரும்

காலஞ்சென்ற வர்களான சொக்கலிங்கம். தங்கவேலு, கனகம்மா, மற்றும் பேரம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் உதயகுமார் . பிரபாகரன் , ராஜன் சிற்பாலயம், ராகினி, சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்ஜன், சனோஜன், கஜானி, அபிநயன், அனுஜன். தமிழ்மாறன். தமிழ்க்குமரன், உமையாழினி. ஷங்கீர்த்தன், கிரீஷன், அனிஷ். நிவின். நிகில், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (29.12.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ராஜன் சிற்பாலயம்)
0779240177

மன்மதராஜ் (அப்பன்)
0779565957
மன்மதராஜ் (அப்பன்)
0776012986

Related Articles