AlaveddyJaffnaObituary

திருமதி புவனேஸ்வரி நவரத்தினம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வர்ணமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஐயாக்குட்டி நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரத்தினேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துமதி(நோர்வே), சிவமோகன்(ஜேர்மனி), குருபரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயபாலச்சந்திரன்(நோர்வே), அனுசியா(இலங்கை), புனிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெசாருசன், ஜெவருணன், சாம்பவி ஆகியோரின் அம்மம்மாவும், 

சிந்துஜன், கீர்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

இந்துமதி – மகள்
+4790197683
சிவமோகன் – மகன்
 +4917680288415

Related Articles