திருமதி புஸ்பராஜா தில்லைநாயகி
யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜா தில்லைநாயகி அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை குண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா(ஆனந்தியப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
மாதவன்(லண்டன்), காலஞ்சென்ற தமிழினி மற்றும் ரகுநந்தன்(கனடா), புருஷோத்தமன்(லண்டன்), சுதாகினி(பிரதேச செயலகம் கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஸ்தூரி(லண்டன்), உமாசந்திரன்(நோர்வே), மொறின் சர்மினா(கனடா), கெளரி(லண்டன்), பிறேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜனனன், மாதுர்சன், மதீசன், மகிர்ஷன், பிருந்தன், பிரியந்தன், தமிழிந்தன், இனிந்தன், ஆர்த்திகா, ஆனந்திகா, ரோஷினி, தீபிகா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இலங்காதேவி, காலஞ்சென்றவர்களான விமலாதேவி, மஞ்சுளாதேவி மற்றும் சுசீலாதேவி, ருக்மணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சிவலிங்கம், நாகேஸ்வரராஜா மற்றும் இராமச்சந்திரன்(பூமாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற அழகேஸ்வரி மற்றும் சந்திரராஜா, சிவராஜா, இந்திரராஜா(கக்கன்), யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாதவன் – மகன் | |
+447506599517 | |
ரகுநந்தன் – மகன் | |
+14164005957 | |
புருஷோத்தமன் – மகன் | |
+447960928259 | |
சுதாகினி – மகள் | |
+94779229063 |