NegomboObituaryUrumpirai

திருமதி புண்ணியவதி சிவராஜலிங்கம்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியவதி சிவராஜலிங்கம் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம். கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிவராஜலிங்கம்(ஓய்வு பெற்ற புகையிரத அதிகாரி, இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சசிதரன்(கனடா), சசிகலா(நீர்கொழும்பு), சசிபாஸ்கரன்(பிரான்ஸ்), சசிமீரா(ஆயுர்வேத மருத்துவர் -சுவிஸ்), காலஞ்சென்ற சசிராஜ், சஷீலா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அம்பிகா(கனடா), சிவகுமார் மேனன்(நீர்கொழும்பு), ஜெயதேவி(பிரான்ஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), நிரூபா(வவுனியா), இராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷிதரன் – அஞ்சலா, தாரணி, தர்ஷனா – சுரேன், ஹரி மேனன் – ரெபேக்கா, ரவீன் மேனன், நிவாஷினி – நிரோஷன், சோபினி, சுதா, அபி, தரன் வெலரியா, அக்‌ஷயா, ஆகாஷ், சாம்பவி, ராகுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹாஷனா, சஜெய், ரியா, நைலன், ஜெர்மின், யமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற குணரத்தினம், அசலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரா(கனடா), கல்யாண சுந்தரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நீர்கொழும்பு, பழைய சிலாப வீதி W.S.Fernando மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில்(இந்து பிரிவு) பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிதரன் – மகன்
 +14168244466
சசிகலா சிவகுமார் மேனன் – மகள்
+94716802852
 சசிபாஸ்கரன் – மகன்
 +33664781080
சசிமீரா – மகள்
 +41764263444
 சஷீலா – மகள்
+4521952639
நிரூபா சசிராஜ் – மருமகள்
+94779856242

Related Articles