மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணசோதி செல்லையா அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்தையா பாக்கியம் நல்லதம்பி(பங்சார், கோலாலம்பூர், மலேசியா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர்காமவடிவேல் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலரத்தினம், ஜெயசோதி, கணபதிப்பிள்ளை, அழகரத்தினம் மற்றும் இரத்தினசோதி, காலஞ்சென்ற மெய்ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரி சபாநாதன்(இல்ஃபோர்ட்), சாந்தி செல்லையா(பார்னெட்) யோகேஸ் செல்லையா(சிட்னி), தியாகேஸ் செல்லையா(டார்வின்), குமார் செல்லையா(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைரமுத்து சபாநாதன். தேவி செல்லையா, சுஜா செல்லையா, நளினி செல்லையா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி சரஸ் சபாநாதன்(வைட்ஹார்ன்), தன லக்ஷ்மி சபாநாதன்(வேலாயுதன்) , லவினியா(குமார்) செல்லையா, சுஹனியா(குமார்) செல்லையா, தேவன்(குமார்) செல்லையா, லவன்(குமார்) செல்லையா, ஷிவானியா(குமார்) செல்லையா. வெனஸ்கா(தியாகேஸ்) செல்லையா, டேஷன்(தியாகேஸ்) செல்லையா, ஜேம்ஸ் வைட்ஹார்ன், பிரதீப் வேலாயுதன் ஆகியோரின் பாட்டியும்,
தெரேசா வைட்ஹார்ன், சோஃபி வைட்ஹார்ன், எமிலி வைட்ஹார்ன் , ரோஹான் வேலாயுதன், டனன் வேலாயுதன் ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
தொடர்புகளுக்கு
Eeswari – Daughter | |
+447846587764 | |
Shanti – Daughter | |
+447957728395 | |
Cooma – Son | |
+61412109211 |