
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சுப்பையா(பழைய பூந்தோட்ட பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜெகன் – மகன் | ![]() |
![]() ![]() | +41765887879 |
| ஜெகன் – மகன் | |
![]() ![]() | +94778797588 |
| தர்ஷன் – மருமகன் | |
![]() ![]() | +94772101156 |






