யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் அருளம்மா அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மாகிரேட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பிலிப் சூசைப்பிள்ளை(செபஸ்ரியான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சகாயறாணி(குணசீலி- நோர்வே), மரியதாசன்(குணசீலன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேகநாதன்(மேகா), றதினி ஆகியோரின் அருமை மாமியாரும்,
சாமினி அருண், விஜிதரன் சர்வீனா, றாகினி பிரதீப், சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எய்டன், அர்ஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
செல்வரெட்ணம், காலஞ்சென்ற பாலன், யசிந்தா, சின்னன், தவமணி, காலஞ்சென்ற பிரான்சிஸ், ஸ்ரனி, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மணி, தங்கம், சின்னன், யோகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணசீலி – மகள் | |
+4793291352 | |
குணசீலன் – மகன் | |
+14166295862 |