AlaveddyBritainJaffnaLondonObituary

திருமதி பத்மாவதி செல்லையா

யாழ், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, காங்கேசன்துறை பருத்தித்துறை வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி செல்லையா அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராஜா, சிவகுமார், சிவரூபி, சிவரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேரின்பநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவநேசன், சாந்தினி, நந்தினி, சிவகரன், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

தவமலர், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜன்- ஸ்ரீஜெனி, சிவந்தன் – மயூரி, சிவகீர்த்தன், சிவதர்சன் – செந்தூரி, காலஞ்சென்ற சதாஜினி, சாதனன், மதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாம்பவி, சிவயுகன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு

சிவராஜா – மகன்
+19059131486
 சிவகுமார் – மகன்
  +447959282435


Related Articles