யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), நவரட்ணராஜா, காலஞ்சென்ற அருந்தவமலர் மற்றும் பவளமலர், காலஞ்சென்ற யோகராசா, மனோகரராஜா, சௌந்தரராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பகவதி, மலர்க்கொடி, காலஞ்சென்ற நேசகுமாரன், சோமசுந்தரம், சுவிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னாரின் பூதவுடல் 19-01-2023 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08.30 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 02.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீஸ்கந்தராஜா – மகன் | |
+33688388150 | |
நவரட்ணராஜா – மகன் | |
+94772351044 | |
பவளமலர் – மகள் | |
+94773120595 | |
சௌந்தர் – மகன் | |
+41794879673 | |
சஜீந்திரன் – பேரன் | |
+393485382401 |