IndiaJaffnaObituary

திருமதி பன்னீர் செல்வம் வேலும்மயிலும்

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,  இந்தியா திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட பன்னீர்செல்வம் வேலும்மயிலும் அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோதண்டராசா வள்ளிக் கொடி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகபிள்ளை வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரேம் ராஜ்(துரைக்குட்டி), சாந்தி, சசிகலா, பழனிவேல்(பாபு), காலஞ்சென்ற பரஞ்சோதி(பவுண்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கவேல், மகேந்திரன், வதனி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நகுலாம்பிகை(தேவி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிந்துஜன், சாமந்தி, சஜீத், நிவேதா, சுவாதி, சந்தியா, நிதர்ஷனா, சைரா, ஷரீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓயாமரி மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துரைக்குட்டி – மகன்
+919952159334
பாபு – மகன்
+919361810120
சாந்தி – மகள்
+917904969434
சசிகலா – மகள்
 +4524266546

Related Articles