GermanIrupalaiObituary

திருமதி நிர்மலாதேவி உதயகுமார்

 யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி உதயகுமார் அவர்கள் 27-12-2022 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

நிலக்சன், அனுஷா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமார், திலகராணி(கனடா), இந்திராணி(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி) விமலாதேவி(இந்தியா), மதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனியா அவர்களின் அன்பு மாமியும்,

பிரியா, தினேஷ், மீனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பவளரதி(ஜேர்மனி), இதயநேசன்(கனடா), கிருபாகரன்(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), மனோகரன்(இந்தியா), இந்துமதி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், சத்தியகுமார், விஜயகுமார், ஜெயமலர், ஜெயவதனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 03 Jan 2023 
12:45 PM – 2:30 PM
Städt. Friedhof 
Bügelstraße 1, 47138 Duisburg, Germany
கிரியை
Tuesday, 03 Jan 2023
 4:00 PM
Home 
Gneisenausstr. 56a 46535 Dinslaken, Germany

தொடர்புகளுக்கு

உதயகுமார் – கணவர்
+4917621418986
நிலக்சன் – மகன்
+491728828830
சண்முகநாதன் – சகோதரன்
 +4917662921180

Related Articles