GermanNunavilObituary

திருமதி நல்லையா நல்லம்மா

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா நல்லம்மா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் ஆசை மகளும், திரு. திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சதாசிவம், நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவராணி அவர்களின் அருமைத் தாயாரும், கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

கபில்தீபன், வைஸ்ணவி, லக்சினி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Thursday, 22 Dec 2022 
12:45 AM – 3:00 PM
Friedhof Bügelstrasse in DU-Obermeiderich 
Im Heidekamp 24, 47138 Duisburg, Germany

தொடர்புகளுக்கு

கோபாலசிங்கம் – மருமகன்
 +491632888560
வைஸ்ணவி – பேத்தி
 +491724672811

கபில்தீபன் – பேரன்
 +4917622619146
லக்சினி – பேத்தி
 +491777497441

Related Articles