ColomboIndiaNallurObituary

திருமதி நல்லம்மா சபாரட்ணம்

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா சபாரட்ணம் அவர்கள் 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரட்ணம்(சசிபாரதி- முன்னாள் ஈழநாடு ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயபாரதி மற்றும் மாலதி, காலஞ்சென்ற கோமதி, யோகபாரதி, நவபாரதி, ஷாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாஹினி, ரவிக்குமார், சுதாகர்(பிரான்ஸ்), நிர்மலா, கலைமகள், சுதாகர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கோபாலரட்ணம் மற்றும் பத்மநாதன்(குட்டி), பஞ்சாட்சரம்(பஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராகா, ரஷகா, ரவிலக்ஸன், ரவிரஞ்சன், லக்சியா, அபர்னா, அர்ஜின், அர்ச்சனா, அருண்காந், செரின், ரேவன், மகிளினி, அக்சயா, நிஷானி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 12 Sep 2022
 8:00 AM – 10:00 AM
Mahinda Funerals Wattala 
286 Negombo Rd, Wattala 11300

தொடர்புகளுக்கு

யோகன் – மகன்
+447868087523
மாலதி – மகள்
  +447401181704
 ஷாமினி – மகள்
  +447306202382
நவபாரதி – மகன்
+447803768565
சாந்தா – மருமகள்
  +94728455218

Related Articles