JaffnaObituary

திருமதி நல்லையா இரத்தினம்

அனலைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல.04. குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா இரத்தினம் அவர்கள் 13.04.2024 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சுந்தரம், சின்னம்மா, தம்பையா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி, செல்வராஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகுமார். துஷ்யகுமாரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஸ்ரீதேவி (முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம். யாழ்ப்பாணம்). ஸ்ரீபிரியா (கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை. யாழ்ப்பாணம்), தவக்குமார் (லண்டன்), ஸ்ரீவித்தியா, கோகுலன் (காணி வெளிக்கள உத்தியோகத்தர், பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு). சாருகா. வர்ஷிகா. ஹரீஸ் (லண்டன்). இன்பறூபன், யோகசம்பந்தன், சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசன், கவீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.04.2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+9477 914 7318

Related Articles