NallurObituary

திருமதி நாகராஜா இராஜலட்சுமி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா இராஜலட்சுமி அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமாரி(கோண்டாவில்), விஜயபாலன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான விஜயகெளரி(நல்லூர்), விஜயானந்தன்(நல்லூர்) மற்றும் விஜயச்சந்திரன்(சுவிஸ்), விஜயவதனி(சுவிஸ்), விஜயகுமார்(நல்லூர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

பாலகுமார், சுபாசினி, ஈஸ்வரதாசன், மதிவதனி, உதயசங்கர், தேவிகா ஆகியோரின் மாமியாரும்,

சர்மிளன், சர்மிளி, சுனிதா, பிரனிதா, ஸஸ்டி பிரகாஸ், கார்த்திகா, கவிபிரியா, கிசாந், மதிஸ், மீரா, சஜிகா, உமாசிகா, வர்சிகா, துஸ்யந்தன், கெளதமன், கெளதமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசி – குடும்பத்தினர்
 +94768644702
கிசாந் – பேரன்
+94778233035
 நந்தன் – குடும்பத்தினர்
+94776696161

Related Articles