யாழ். கோண்டாவில் மேற்கு கலட்டி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூபதி துரையப்பா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தமோதரம்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசலிங்கம், பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுதேவன்(பல் வைத்தியர்), சுதர்சன்(பொறியியளாளர்), சுமதி(கனடா), வாசீகன்(ஜேர்மனி), அருள்மதி(கனடா), மதிவதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாணி, விமலேந்திரன், சத்தியபாமா, ஜெயாளன், கனகசபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கவி, லக்ஷிகா, பிரவீர், நிரூபன், மிதிலன், ஜஸ்வினி, ராகவி, யாதவன், சிந்துஜா, சுவேதா, தேனுகா, பானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-10-2023 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுதேவன் – மகன் | |
+94713460790 | |
சுதர்சன் – மகன் | |
+94714929277 | |
விமலேந்திரன் – மருமகன் | |
+16478586707 | |
மதிவதனி – மகள் | |
+61444501482 | |
வாகீசன் – மகன் | |
+491729862541 |