JaffnaObituary

திருமதி நடராசா வள்ளியம்மை

யாழ். கொடிகாமம் வடக்கு எருவனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வள்ளியம்மை அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா(குஞ்சுத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

சுனிற்ரா, சுகந்தன், சுஜீதினி, சுபாசினி ஆகியோரின் அன்பு தாயாரும்,

மூர்த்தி, சங்கர், தினேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், சின்ராசு, செல்வரத்தினம், தங்கராசா, பலேந்திரம், சிவநேசன், சின்னதங்கம், கணேசலிங்கம், நவமணிதேவி, ரஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம், மீனாட்சி, கிட்ணசாமி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கார்த்திகேசு, தெய்வானை, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிஷேரி, கஸ்வி, கிரன், நின்சன், சபரீதன், சியான், யானு அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பெரியான் ஓடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்
+94762423792
வதனி – மகள்
 +94779986871
சுபாசினி – மகள்
+94775925424
சுசி – மகள்
+33782942310

Related Articles