JaffnaLondonObituarySrilankaVaddukoddai
திருமதி நடராஜா சிவகாமிப்பிள்ளை
யாழ். அராலி தெற்கு நாச்சிமார் கோவிலடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா சிவகாமிப்பிள்ளை அவ்ரகள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
தில்லைராஜா அவர்களின் தாயாரும்,
யோகானந்தராஜா (மோகன்) அவர்களின் மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தில்லைராஜா மகன் | |
+44 794 956 7688 | |
யோகானந்தராஜா(மோகன்-மருமகன்) | |
+33 62 033 2801 |