JaffnaLondonObituarySrilankaVaddukoddai

திருமதி நடராஜா சிவகாமிப்பிள்ளை

யாழ். அராலி தெற்கு  நாச்சிமார் கோவிலடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா சிவகாமிப்பிள்ளை அவ்ரகள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

தில்லைராஜா அவர்களின் தாயாரும்,

யோகானந்தராஜா (மோகன்) அவர்களின் மாமியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தில்லைராஜா மகன்
+44 794 956 7688
யோகானந்தராஜா(மோகன்-மருமகன்)
+33 62 033 2801

Related Articles