யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மோகனச்செல்வம் மகேஸ்வரி அம்மா அவர்கள் 20/01/2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான சபாபதி வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மோகனச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனேஸ்வரி (பாப்பா, France,) காலஞ்சென்ற விஜயரத்தினம் மற்றும் மோகனேஸ்வரன் (மோகன், London), இராஜேஸ்வரன் (ராசன், London) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
அரசரத்தினம்(பிரான்ஸ்), ஆனந்தி, ஹேம, தனலக்சுமி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வினி, அபிராமி, அஜித், ஜெனார்த்தன், நிரோஊன், நிதுசன், ஆர்த்திகா, அக்சநா, நிவேதன்,
அபிர்நயா, அபினாஷ் ஆகயோரின் பேர்த்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரிகை 24/01/23 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00மணியளவில்
ஆவரங்கால் மாக்கற் லேனில் அமைந்துள்ளஅவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு