MadduvilObituaryPalali

திருமதி மீனாம்பாள் திசைவீரசிங்கம்

யாழ். பலாலிவீதி முதலாம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பாள் திசைவீரசிங்கம் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, வள்ளியம்மை தம்பதிகளின் மூன்றாவது புதல்வியும், திருதிருமதி சின்னையா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திசாநாயகி, உதயகுமாரன், சந்திரகுமார், காலஞ்சென்ற உதயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மங்கையற்கரசி, கருணாமூர்த்தி மற்றும் தையல்நாயகி, கிருஷ்ணமூர்த்தி, விஜயபாலன் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(பண்டிதர்), கே. என். நவரெத்தினம்(R. D. O),  சிவஞானசுந்தரம்(ஆசிரியர்) மற்றும் சிவாநந்தினி, சுபத்திராதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமாரன் – மகன்
+94776520823
 திருக்குமார் – பேரன்
+94779518633
டிலக்‌ஷன் – பேரன்
+94776526692

Related Articles