BritainJaffnaLondonNeduntheevu

திருமதி மேரி புஸ்பம் கந்தப்பு (மணி)

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி புஸ்பம் கந்தப்பு அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Sir. மருது கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜநாயகம், மேரி சரோஜா, மதுரநாயகம், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேர்லி, கிங்ஸ்லி, ஜெசிந்தா, வெற்றிவேல், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, குமாரசாமி, சிவகாமிபிள்ளை, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மரகதமொழி(Kuncha- Scientist), கற்பகவல்லி(Batna- Scientist), Dr.மணிவண்ணன், மணிமாறன்(Engineer), Dr.பூங்கோதை(Vickna) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.யோகநாயகம், Dr.அசோகநாதன், Dr.ஷிலங்கா, பிரஷானி(Scientist), Dr.சுரேஸ் ஆகியோரின அன்பு மாமியாரும்,

Yathusia, Pakalavan, Tarushia, Yehan, Radan, Naveetha, Raya, Kathirone, Viran ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

மணிவண்ணன் – மகன்

.+447811580659
மணிமாறன் – மகன்
+447585812326
யோகன் – மருமகன்
+447951232703
அசோக் – மருமகன்
+447752002360
சுரேஸ் – மருமகன்
+447533186282
சரோ – சகோதரி
 +447534284524

Related Articles