GermanJaffnaObituary

திருமதி மனோன்மணி இராஜேந்திரம்

யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி இராஜேந்திரம் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானாதிக்கம் இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

யேசுரட்ணம்(மனோ), டோமினிக்(ஜீவா), ஞானாதிக்கம்(சுரேஷ்), சிறில்(ரவி), மேரி சுகந்தா, இயூஜின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெசிந்தா நெல்சி, மொய்றா சுசி, மாலா, பெர்னார்ட், சத்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுசானா, ஃபாபியான், ஷேன், டிலிஷா, ஜெனிபர், கிறிஸ்ரா, அனிஸ்ரா, ஷோண், கெவின், அன்ட்றூ, அன்றோ, அட்றியன், ஆரோன், அஸ்வினி, அஜென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டாவிட், டானியெல், செராபினா, யாறோ எசாயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

திருப்பலி
Friday, 11 Oct 2024 11:30 AM
St. Marien Marienkirchpl. 30, 41460 Neuss, Germany
நல்லடக்கம்
Friday, 11 Oct 2024 1:15 PM
Hauptfriedhof Neuss Rheydter Str. 191, 41464 Neuss, Germany

தொடர்புகளுக்கு

யேசுறட்ணம்(மனோ) – மகன்
  +4917641741828

டோமினிக்(ஜீவா) – மகன்

 +4915753511560 

ஞானதிக்கம்(சுரேஷ்) – மகன்
   +16479847315
சிறில்(ரவி) – மகன்
+41766903552
மேரி சுகந்தா – மகள்
 +491633779059
இயூஜின் – மகன்
+4748159113

Related Articles