LondonMalaysiaObituary

திருமதி மங்கையற்கரசி சற்குரு

யாழ். காரைநகர் வலந்தலையைப் பூர்வீகமாகவும், மலேசியா Teluk Intan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சற்குரு அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை(மலாயன் பெஞ்சனியர்) சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காலஞ்சென்ற Dr. கந்தையா சற்குரு (Formal Superintendent of health services – யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசீலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

Julie அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், துரைசிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, விஸ்வலிங்கம்(பொறியியாலாளர்), கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகநாதன், மாலினி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,

மீனுஷா, ஜானவி ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்-பெறாமகன்
+14163890440
மாலினி-மருமகள்
+16477054019

Related Articles