ColomboJaffnaObituarySrilanka

திருமதி மகேஸ்வரி மாணிக்கவாசகர்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் மாணிக்கவாசகர்(கூட்டுறவுப் பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சின்னப்பு(முன்னாள் யூனியன் கல்லூரி ஆங்கில ஆசிரியர்), அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற குஹலோஜன், ரேணுகா, சுரேஷ்குமார், தாரிணி, ரமணிகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,சுவர்ணராஜா, ரதி, குமாரமூர்த்தி, விமலதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிஷாந்தன் – உமாநந்தினி, நிலக்‌ஷன் – சஞ்ஜீதா, நிமல்ஷன் – சிந்து, தீபிகா – நகுஷாந், ஆரபி – ராகவன், வர்ணன், சரண்ஜா – ராஜ்குமார், தர்ஷனா, ஷர்மிலன், நிலோசன் – லோரா, நிகாஷன் – ஃபன்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், ரஷ்மி, காலஞ்சென்ற ஶ்ரீராம், ஶ்ரீகிருஷ்ணா, ஆறவ், ஆத்ரிஷா, அம்ரிதா, சத்விகா, சதுர்த்திகா, சர்மிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் மு.ப 09.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு


நிஷாந்தன் – பேரன்
+16473852710


நிலக்‌ஷன் – பேரன்
+61403307557


நிமல்ஷன் – பேரன்
 +94778475072

Related Articles