யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 540/7 கல்மடுநகரை நிரந்தர வதிவிடமாகவும், இல.50/2 திருவையாறை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நல்லம்மா அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இதயகுமார்(பிரான்ஸ்), உதயகுமார்(கனடா), யோகேஸ்வரி(திருவையாறு), சிவகுமார்(லண்டன்), விஜிகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகமணி, பூமணி காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, நடேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி(பிரான்ஸ்), றஞ்சிதமலர்(கனடா), திருக்குமார்(சிவசக்தி மில்), சிவானந்தி(லண்டன்), குகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனுஜன், அஜீவா, அபிலன்(கனடா), கர்சன், கனித்தா, சஞ்சிகா(கனடா), டர்சிகா(கனடா), டிருஜா(கிளிநொச்சி மகாவித்தியாலய உயர்தர மாணவி), பவன், தனன், தசன்(லண்டன்), தணிகா, அஞ்சனன், சகிதா, திகாசா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது திருவையாறில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருக்குமார் – மருமகன் | |
+94770665707 |