ChavakachcheriMadduvilObituary

திருமதி மகாலிங்கம் பாக்கியம்

மட்டுவில் தெற்கு , சாவச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பாக்கியம் 12-09-2022 திங்கட்கிழமை அன்று அவர்கள் கடந்த இறைவனடி சேர்ந்து விட்டார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னசியின் மகளும் , காலஞ்சென்றவர்களான தம்பிராசா சோதியம்மாவின் மருமகளும் ,காலஞ்சென்ற மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் ம், சசிகுமார் , சசிகலா ,சசீந்திரா , பானுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும் , மஜிந்தினி , சுந்தரலிங்கம் , பகீதரன் , தவேஸ்வரன் ஆஆ ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அபிஷானா , அனோஷ்கா , அபிலாஷ் , டிஷானந் , சிபிஷானந், சகானா ஆகியோரின் அன்புப் பேரதியுமாவார் .


அன்னாரின் ஈமைக்கிரியைகள் 14.09.2022 புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நிணியன் மாயணத்திற்கு எடுத்து செல்லப்படும் .


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

https://youtube.com/watch?v=HtbsOsbFrJc

தொடர்புகளுக்கு

சசிகுமார் -மகன்
+41792845423
சசிகலா – மகள்
+447424213049
சசீந்திரா – மகள்
+94775021659
பானுஷா – மகள்
+94766178730

Related Articles