BritainJaffnaObituary

திருமதி லதா நித்தியானந்தன்

யாழ். நீர்வேலி மாசுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லதா நித்தியானந்தன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் செல்வரத்தினம்(இராசம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், சின்னத்துரை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,நிதிலா, றதிலா, சிந்திலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரிஷிராஜ், கெனித், விக்ரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரிஷினித்தா, நிரேஷ், கீரா, ரேயா, நிவேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,உஷா, சுதாகரன், பிரபாகரன், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புனிதவதி, மலர், தேவகி, செல்வி, சாம்பவி, மாலா, காலஞ்சென்ற பாலசிங்கம், இரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன், அஸ்வின், அரூன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,பன்னீர், வானி, காலஞ்சென்ற கோமி, அமுதா, பிரதீப், கவிதா, காலஞ்சென்ற தீபன், ஜெகன், தமிழினி, கவுதமன், சிவா, நேசம், புவனதேவி, சுஜி, சுரேஷ், சுபனாஷ், அவினாஷ், கரிநாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்தியானந்தன் – கணவர்
+447943425007
நிதிலா – மகள்
+447852306919

ரிஷிராஜ் – மருமகன்
+447908584538
நிரோஜன் – பெறாமகன்
 +447556270999

Related Articles