
யாழ்/ கட்டப்பிராயை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ரொறன்டோ மற்றும் மொன்றியலை வதிடமாகவும் கொண்ட திருமதி. லக்ஷ்மி நித்தியானந்தன் அவர்கள் 6/9/2024 வெள்ளிக்கிழமை அன்று மொன்றியலில் காலமானார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| கிரிதரன் – மகன் | |
![]() ![]() | +1 416 409 6686 |
| மகிழினி – மகள் | |
![]() ![]() | +1514 623 3587 |
| மீரா – மகள் | |
![]() ![]() | +44 795 662 7012 |
| அருட்செல்வம் – மருமகன் | |
![]() ![]() | +1514 947 7723 |
| கருணாகரன் – மருமகன் | |
![]() ![]() | +44 773 326 3356 |





