InuvilLondonObituary

திருமதி கோகிலகுமாரி ஸ்ரீதரன்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகிலகுமாரி ஸ்ரீதரன் அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பூமகள் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பானுஜா, சிந்து ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மாலதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

திருக்குமார், உதயகுமாரி, சாந்தகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, ஸ்ரீகுமார், ஜனாத்தகுமார், கலரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷோபனா, பாரதி, யுதிஸ்ரன், தயானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஆதவன், பௌர்ணமி, கஜானன், அபிஷேகன், ஆரணன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 22 Dec 2022 
9:00 AM – 11:30 AM
Jack Carter Pavilion 
Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Thursday, 22 Dec 2022 
12:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

திருக்குமார் – சகோதரன்
 +447506019886

சிவகுமார் – சகோதரன்
 +447958481033
 சாந்தகுமாரி – சகோதரி
 +94718477676

Related Articles