ChulipuramColomboObituary

திருமதி மயில்வாகனம் கிஸ்ணபிள்ளை

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  கிஸ்ணபிள்ளை மயில்வாகனம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.அன்னார், கிஸ்ணபிள்ளை , சம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும் , கந்தையா , வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வதிரவியம் அவர்களின் அன்புக் கணவரும் ,காலஞ்சென்ற சரஸ்வதிதேவி , காலஞ்சென்ற கனகலிங்கம் காலஞ்சென்ற சிவலிங்கம்
மற்றும் சொப்பனலிங்கம் (ராஜா கனடா) சாந்தாதேவி (ஆறுமுகம் grocery பம்பலப்பிட்டி )புவனேஸ்வரி(தொழில் அதிபர் ocean indian paris )அவர்களின் மூத்த சகோதரரும் ,கிருபாகரன்(கண்ணன்)சசிகரன் (ரமணன்) ராம்ஜி(விமான பொருளியலாளார்) அவர்களின் பாசமிகு தந்தையும் மற்றும் சாந்தி, ருஜயந்தி ,பிரவீணாஅவர்களின் பாசமிகு மாமாவும் அகரன் மஹிமா ஆகியோரின் அன்பு பேரனார் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 20Aug 2022 
10:00 AM – Sunday 10.00 AM
127 veluwanarama road,
wellawatha,colombo – 6
தகனம்
Sunday, 21 Aug 2022 
11.30AM
(Borella Cemetary)borala kanatha,
colombo 08

தொடர்புகளுக்கு


செல்வதிரவியம்

+ 94 112366 695
கிருபாகரன்
+94742854276

Related Articles