JaffnaObituary

திருமதி கதிர்காமசுந்தரம் இராஜேஸ்வரி

யாழ். திக்கம் அருணர்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமசுந்தரம் இராஜேஸ்வரி அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், கஜேந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீர்த்தனா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, கலையரசி, இராமச்சந்திரன், மனோகர்(நோர்வே), உருத்திரன் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், சுபாஸ்கணேசன், கமலாவதி, சிவச்செல்வி(நோர்வே), பாஸ்கரதேவி, காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ஜெயசிங்கம் மற்றும் கமலாவதி, அருள்தேவி, காலஞ்சென்ற சிவபாலன், சிவஞானவதி, மகேந்திரராணீ, அன்னலிங்கம், நாகராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபன் – மகன்
+94776187569
  நிவேதன் – பெறாமகன்
+94773432862
 மனோகர் – சகோதரன்
 +4792082587

Related Articles