ColomboJaffnaObituary

திருமதி கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி

யாழ். காரைநகர் வலந்தலை சயம்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்ற Dr. ஜெகநாதபிள்ளை, கனகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற நடராசா, ராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

கதிர்காமாநாதன்(ASP நாதன், இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா, மீனா, கன்னிகா, காயத்ரி ஆகியோரின் அன்பு தாயாரும்,

முகுந்தன், விமலேஸ்வரன்(நிமால்), ராஜகுமார், ரமணன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெகதேவி, ஜெகபாணி ஆகியோரின் சகோதரியும்,

செல்வரட்ணம், சரஸ்வதி, ஞானாம்பிகை, கனகநாயகம், அருணகிரிநாதன், காமதேனு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆகாஷ், ஆஷிகா, டினிஷியா, கிஷோக், கிபீஷன், சிவகாஷ், நர்மியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

யசோ – மகள்

 +16478010348
முகுந்தன் – மருமகன்

 +16475317419

மீனா – மகள்
+33781186490

மீனா – மகள்
+33777427741
 
நிமால் – மருமகன்
 +33781145362
கண்ணா – மகன்
 +41768176018
குமார் – மருமகன்
+41797985666
காயத்ரி – மகள்
 +94777780260
ரமணன் – மருமகன்
+94777739938

Related Articles