LondonMadduvilMullaitivuObituary

திருமதி கந்தசாமி துரைமணி

யாழ்.மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி துரைமணி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கந்தசாமி(சேர்மன் – துணுக்காய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா, சுகிர்தா, சுஜாதா, கஜிதா, காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற உமையம்மா கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராமலிங்கம், மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா, தயாபரன், நாராயணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதாபன், பிரலதன், ஆரபி, அபிசனா, ஆர்த்தி, ஹரிஷன், சஞ்சை, பிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகா – மருமகன்
 +447956663913
நானா – மருமகன்
 +447429541825
தயா – மருமகன்
 +447983617346
கந்தசாமி – கணவர்
+447869829438
விஜி – மகள்
 +447447447420



Related Articles