JaffnaObituarySrilankaVelanai

திருமதி கனகசபை திருக்கேதீஸ்வரி

யாழ்ப்பாணம் வேலணை வதிவிடமாக கொண்ட திருமதி கனகசபை திருக்கேதீஸ்வரி அவர்கள் 27.03.2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்
காலஞ்சென்ற சண்முகம் தெய்வானைப் பிள்ளையின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கனகசபையின் பாசமிகு துணைவியாரும்.

வாசுகி, வாசுதேவன் (மொழிபெயர்ப்பாளர்-பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தி (தலைமை CDO- திருகோணமலை ), வாகீஸ்வரி, வாசவன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்.

காலஞ்சென்ற இரவீந்திரன். மரி ஆந்திராய் (பிரான்ஸ்), ஜெயராஜ், மோகனகுமார் (ராசன்), அஜந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் காலஞ்சென்ற காமாச்சி, செல்லமுத்து (லண்டன்). காலஞ்சென்ற ஆறுமுகம். காலஞ்சென்ற கனகம்மா. செல்லம்மா காலஞ்சென்ற சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் இராசலிங்கம் (கனடா) காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் மைத்துனியும்

மதுரன் (white box studio), வாகீசன் (IBC Tamil). ஆதவன்-வேலன் (பிரான்ஸ்), யதுகுலன் (Software Engineer- இந்தியா). மாதுரி (Samugam media). மாதங்கி, வித்தன்-விந்தகன்-விசாலி (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (29.03.2024) வெள்ளிக்கிழமை மு.ப 11.00
மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக
பூதவுடலானது சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகீஸ்வரி – மகள்
0763511352
ராசன் – மருமகன்
0770259837

மாதுரி – பேத்தி
+0778505784

Related Articles