யாழ். அப்பிளானை கோப்பாய் மத்தி, கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிவனேஸ்வரி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ‘
உமாசுதன்(சுதன் – இத்தாலி), உமாசக்தி(உமா), கலைசெல்வி(சுபா- பிரான்ஸ்), யசீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரேமலதா(இத்தாலி), வசீகரன்(பிரான்ஸ்), தேவதயானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜிதா(பிரான்ஸ்), கஜிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவலோகநாதன், சரோஜினிதேவி, விமலாதேவி, சுசிலாதேவி, காலஞ்சென்ற சிவகுணநாதன், சிவகுணநாயகி, பரமேஸ்வரன்(ஈசன் – பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன் -லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசமலர், நவரத்தினம், தம்பிஐயா, காலஞ்சென்ற சற்குணம், இந்திரலீலா(லண்டன்), மாணிக்கதியாகராஜா, ஞானசவுந்தரி(போலா- பிரான்ஸ்), அழகேஸ்வரி(அருணா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகலகலாதேவி(ராசாத்தி – சுவிஸ்), சிறிகலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன் – மகன் | |
+393512753491 | |
யசீந்திரன் – மகன் | |
+94771749936 | |
ஈசன் – சகோதரன் | |
+33699445225 |
யோகன் – சகோதரன் | |
+447780008725 |