ChavakachcheriColomboJaffnaObituary

திருமதி கமலாதேவி நாகராஜா

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா கமலாதேவி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிந்தன், ஜெயந்தன், இராகுலன், அருந்ததி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிலானி, பிரமிளா, கிருபாகரன், அனுஷியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், இராசமலர், மகாதேவன் மற்றும் துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான உமாதேவி, தியாகராஜா மற்றும் சிதம்பரேஸ்வரி, கமலநாதன், தங்கராஜா, கனகாம்பிகை, சிவானந்தன், காலஞ்சென்ற வைத்தியநாதன், சாந்தநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாணியா, பூமிகா, சௌமியா, சிந்துஜன், சஜன், சுவேத்தா, கௌத்தமன், சபேஷன், அபிலாஷன், மிருஷன், நிருக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-04-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

நாகராஜா – கணவர்
+94775348039

Related Articles