AlaveddyJaffnaObituary

திருமதி கமலாம்பிகை திருஞானசம்பந்தர்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 193/3 பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை திருஞானசம்பந்தர் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் திருஞானசம்பந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயராசா மற்றும் புஷ்பவதி, ஞானேஸ்வரி, விஜயராசா, கணேஷ்வரி, பாலேஸ்வரி(ஜேர்மனி), கருணாவதி(ஜேர்மனி), குகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானேஸ்வரன்(ஆசிரியர்), காலஞ்சென்ற பரமேஸ்வரன், நகுலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற கோடீஸ்வரன், காலஞ்சென்ற விக்னேஸ்வரன், தர்மவாணி(பிரான்ஸ்), பிரதீஸ்வரன்(யாழ் வலயக் கல்வி அலுவலகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜனா, பிறேமினி(லண்டன்), சுபாஜினி, தசிகரன்(பிரான்ஸ்), சிந்துஜீவனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷானுஜன், சௌமிகா, ஜக்‌ஷனா, கிதுஷன், அக்‌ஷரா, தபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீஸ்வரன் – மகன்
+94767086316

Related Articles