KarainagarNorwayObituary

திருமதி ஜெயலக்சுமி சிதம்பரநாதன்

யாழ் கோவளம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் நோர்வேயில் Lillestrom ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி சிதம்பரநாதன் அவர்கள் 26.03.2023 அன்று காலமானார்.
இவர் கிட்ணபிள்ளை சிதம்பரநாதனின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சீவரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிட்ணபிள்ளை தங்கமுத்து
வின் மருமகளும், ஜெயநாதன் (கண்ணன்), ஜெபநாதன் (சூட்டி), ஜெகநாதன் (பபி) ஆகியோரின் அன்பு தாயாரும். நவரட்ணம், அன்னலக்சுமி, பாலச்சந்திரன், தனலக்சுமி, சோமசுந்தரம், விஜயலக்சுமி அவர்களின் சகோதரியும், கௌசலா (கௌசி), சுதர்ஷினி (விஜி), சர் மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும் அனிஷ், அஷ்வினா, ரீத்தி, அவந்தி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்


நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 05 Apr 2023 
08:00 AM – 10:30 AM
Ostre gravlund (Helsfyr)


தொடர்புகளுக்கு

ஜெயநாதன் (கண்ணன்)
+4792817752
ஜெபநாதன் (சூட்டி)
+4790474856
ஜெகநாதன் (பபி)
+4746546605

Related Articles