BatticaloaObituary

திருமதி ஜக்ளின் லுசில்டா அவுஸ்கோண்

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் அம்பாறை, கல்முனை ,பாண்டிருப்பு,
மணல்ச்சேனை ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜக்ளின் லுசில்டா அவுஸ்கோண் அவர்கள் 09.02.2023 வியாழக்கிழமை   அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு திருமதி.டென்சில் நீற்றா தெனாறன்ஸ் தம்பதிகளின் ஏகபுத்திரியும், திரு திருமதி.யோசப் மற்றில்டா அவுஸ்கோண் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலம்சென்ற ஹஸ்டன் அவுஸ்கோன் அவர்களது அன்பு மனைவியும், காலம் சென்ற சுரேஸ் சில்வெஸ்டர் அவுஸ்கோண் , யூட் அவுஸ்கோண், டேமியன் அவுஸ்கோண், டயானா டிலிமா,   காலம் சென்ற டயசினா அவுஸ்கோண் மற்றும்  ஜெரிபோய் அவுஸ்கோண், ஜெனிட்டா டிலிமா ஆகியோரின் அன்புத்தாயாரும்
ஜெசிந்தா அவுஸ்கோண் ,சுதர்சினி அவுஸ்கோன் ,வினிஸ்டன் டிலிமா, நியோமி அவுஸ்கோண் ,பேகஸ் டிலிமா ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
ஹரல்ட் கிறிஸ்டோபர் தெனாறன்ஸ்,
அன்டனி கெனத் டெனாறன்ஸ், கியுலோறன்ஸ் தெனாறன்ஸ் ,காலம் சென்ற மைக்கல் பெண்ஸ் தெனாறன்ஸ் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
லினோல்டன் அவுஸ்கோண், நிலோனி அவுஸ்கோண், றெனித் அவுஸ்கோண், லிபென்சி அவுஸ்கோண்,  ஹெரன் ஹெமி அவுஸ்கோண் ஆகியோரின் அப்பம்மாவும் ,
கிளிண்டன் டிலிமா, கிரோன் டிலிமா, கியூரின் டிலிமா,  றொசிற்றா டிலிமா, கஸ்ரோன் டிலிமா ஆகியோரின் அம்மம்மாவும் ,
லுவட்ஸ் மேரி அவுஸ்கோண் , காலஞ்சென்றவர்களான அன்ரன் அவுஸ்கோண், மரியல்லா அவுஸ்கோண் மற்றும் ஹமல்ட்டன் அவுஸ்கோண், றொசல் தெனாறன்ஸ், டொலி கிறேஸ் தெனாறன்ஸ், பாலேஸ்வரி தெனாறன்ஸ் ஆகியோரின் மச்சாளும்,
மருமக்களின் அன்பு  மாமியும், பெறா மக்களின் பெரிய தாயும்,  சிறிய தாயும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (2023.02.09) பி.ப.4 மணியளவில் அன்னாரது இல்லத்திலும், கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திலும் இடம்பெற்று திருவுடல்  கல்முனை  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யூட்
+94 75 167 0865
கெனடி
+94 75 279 7176
டேமியன்
+94 75 270 0682
ஜெரி
+94 77 482 8069
 பேகர்ஸ்
+94 75 496 4753
 ஹரல்ட்
+94 77 600 8873
டயானா
+94 75 496 4753
லோறன்ஸ்
+94 76 675 7368

Related Articles