AustraliaNavalyObituary

திருமதி இரட்னாம்பாள் கனகசிங்கம்

யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பேர்த் அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கொள்ளுப்பிட்டி சாயிசமித்தியில்  தொண்டு செய்தவருமான திருமதி இரட்னாம்பாள் கனகசிங்கம் அவர்கள் 15-12-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு வேலாயுதம், சின்னம்மா ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான  தம்பு  சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் (Lawyer) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோகேசன் (Yogi, Professor), சத்தியமனோகரன் (சத்தியன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஷாமா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாயிஷா, ரிஷி, சாயி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், நாகம்பாள், இராஜரட்ணம் , தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரம்சோதி, இரத்தினம் சின்னம்மா,  பொன்னம்பலம்,   சிதம்பரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், செல்வரட்ணம், நீலாம்பிகை, பூபதி  

ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வருகின்ற 22-12-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று பேர்த் அவுஸ்ரேலியாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி நிகழ்வுகள்
THURSDAY, 22 DEC 2022
10:00 AM
506 Marmion Street, Booragoon, WA 6154

தொடர்புகளுக்கு

யோகி பாலன் – மகன்
+61 409 878 610

சத்யன் – மகன்
+61 497 888 180


Related Articles