
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 2ம் யூனிற், தருமபுரம் சுண்டிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் தங்கமலர் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி(இலங்கை), சிறீதரன்(ஜேர்மனி), மாலினி(கனடா), சுகந்தினி(கனடா), றமேஸ்தரன்(ஜேர்மனி), குணேஸ்தரன்(அவுஸ்திரேலியா), யோகவதனி(இலங்கை), குபேந்தினி(இலங்கை), வினோதரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2023 திங்கட்கிழமை அன்று 96/8 பிரமந்தனாறு இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரமந்தனாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வினோத் – மகன் | |
![]() ![]() | +94778380287 |
| மாலினி – மகள் | |
![]() ![]() | +14168031763 |
| சிறீ – மகன் | |
![]() ![]() | +4917644942425 |





